Friday, March 24, 2023

Tamil Business news magazine sathya offer

ரகசிய பட்டியலில் கல்வி? அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு

0
''மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்றது. அதை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் எவ்வளவோ போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது கல்வி எந்த பட்டியலில்...

இதழ்களுக்கு நூலக ஆணை – சீர் படுத்த வேண்டி தீர்மானங்கள்

0
பொது நூலகங்களுக்கு இதழ்கள் வாங்குவது குறித்து அண்மையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தேர்வு செய்த இதழ்கள் பட்டியலில் ஏற்கெனவே வாங்கப்பட்டுக் கொண்டு இருந்த பல இதழ்கள் விடுபட்டு இருந்தன. இதற்கான...

சிந்தனையில் தெளிவு எப்போது இருக்கும்?

0
ஏன் தன்னைப் பற்றிய அலசல், தெளிந்த அறிவு தேவை? நமது மகிழ்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் அடிப்படையாக அமைவதே தன்னை அறிதல்தான். உங்கள் திறமைகள் என்ன? எண்ணிப் பாருங்கள். சிலர் தங்கள் குறைகளைப் பற்றியே அதிகம் சிந்திப்பார்கள்....

சில்லரை வணிகம் இப்படித்தான் வளர்ந்தது!

0
தமிழ் நாட்டின் சில்லரை வணிகம் என்பது தெற்கு மாவட்ட மக்களால் செழுமைப் படுத்தப்பட்ட ஒன்று. கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் இந்த பணி தொடங்கியது. இதற்கு அவர்கள் பெரிய முதலீட்டை நம்பவில்லை....

கடனும், திண்டாட்டமும்

0
கடன் வாங்கிய இவர்கள் ஏன் திண்டாடினார்கள்? தங்கள் வணிக வளர்ச்சிக்காக கடன் வாங்கி தொழில் செய்து வந்த தொழில் முனைவோர் சிலர் கடனை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் திண்டாடிய போது, அவர்கள் எந்த...

சென்ட் விற்பனைத் தொழிலில் சம்பாதிப்பவர்கள்

0
கொஞ்சம் பேர்கள் வாங்கினாலும் போதும்! தொழில் தொடங்குவதற்கு இது மட்டும்தான் ஃபார்முலா என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறுதலாக சிந்திப்பவர்கள், புதிது புதிதாகச் சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். பெரிய...

இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கும் திரு. அகமது மீரான்

0
மணிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று 100 கோடி ரூபாய் தொழிலின் உரிமையாளர்! புரபஷனல் கொரியர் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான அகமது மீரான். திருநெல்வேலி மாவட்டம், களக்காடில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். 19-வது வயதில் 1975ம் ஆண்டில்,...

நிபுணர் குழுவில் சி்த்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்களையும் சேர்க்க வேண்டும்!

0
தடுப்பூசி தொடர்பான அரசின் வற்புறுத்தல்கள் கவலை அளிக்கின்றன. இது ஒரு அவசர பயன்பாட்டுக்கான பரிசோதனைக் கட்ட தடுப்பூசிதான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை போட்டாலும் நோய் வரும். முகக் கவசம் அணிய வேண்டும்....

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

0
நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

0
கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

0
CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...